காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!
கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்
கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!
கஸல் ;310
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!
கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்
கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!
கஸல் ;310