இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

கண்ணில் காதல் வரவேண்டும்

காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!

கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்

கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!

கஸல் ;310