இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஆகஸ்ட், 2013

காதலுடன் பேசினேன் முன்னூறு முறை

காதலுடன் பேசினேன் 
முன்னூறு முறை 
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!

சிரிப்பிலும் 
வலியிலும்
கண்ணீர் வருவது 
காதல் தான் ....!!!

கண்ணே என்று 
கூப்பிடுகிறேன் -நீ 
பின்னே என்று 
செல்கிறாய் ....!!!

கஸல் ;300

அன்பு உள்ளங்களே 300 கஸல் வரை எழுத ஊக்கம் தந்த அனைத்து 
உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...!!!