காதலுடன் பேசினேன்
முன்னூறு முறை
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!
சிரிப்பிலும்
வலியிலும்
கண்ணீர் வருவது
காதல் தான் ....!!!
கண்ணே என்று
கூப்பிடுகிறேன் -நீ
பின்னே என்று
செல்கிறாய் ....!!!
கஸல் ;300
அன்பு உள்ளங்களே 300 கஸல் வரை எழுத ஊக்கம் தந்த அனைத்து
உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...!!!
முன்னூறு முறை
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!
சிரிப்பிலும்
வலியிலும்
கண்ணீர் வருவது
காதல் தான் ....!!!
கண்ணே என்று
கூப்பிடுகிறேன் -நீ
பின்னே என்று
செல்கிறாய் ....!!!
கஸல் ;300
அன்பு உள்ளங்களே 300 கஸல் வரை எழுத ஊக்கம் தந்த அனைத்து
உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...!!!