இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மனிதநேயம் தான் சொல்ல வேண்டும் ....!!!


செல்கிறோம் 
வருத்தி வருத்தி 
உழைக்க செல்கிறோம் 
எதிர் பார்க்கையுடன் 
செல்கிறோம் ....!!!

செல்லவதை மட்டுமே 
சொல்கிறோம் 
வருவதை மனிதநேயம் 
தான் சொல்ல வேண்டும் ....!!!

நாங்கள் விடும் கண்ணீர் 
கடல் அன்னைக்கும் 
புரியாது கண்ணீரின் 
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!

கட்சியும் கவிதையும் 23