இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பூவாக நினைக்கிறேன்

காதல் பற்றி எரிகிறது 
நீ கற்பூரம் போடுகிறாய் 

தந்தி தானே நிறுத்தம் 
நான் கடிதம் தானே 
போட்டேன் ....?

உன்னை ஆராதனை 
பூவாக நினைக்கிறேன் 
நீயோ கோயிலாக இருக்க 
விரும்புகிறாயில்லை ....!!!

கஸல் 352