இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வலி கண்ட இதயம்

வலி கண்ட இதயம் 
கதறியழுதாலும் ...
வார்த்தைகள் ....
மௌனமானாலும் ....
உணர்வின்றி உடலிருந்தாலும் ...
உடலை உயிர் பிரியும் வரை ..
நாம் கொண்ட அன்பு ..
இறக்கப்போவதில்லை ...!!!