வலி கண்ட இதயம்
கதறியழுதாலும் ...
வார்த்தைகள் ....
மௌனமானாலும் ....
உணர்வின்றி உடலிருந்தாலும் ...
உடலை உயிர் பிரியும் வரை ..
நாம் கொண்ட அன்பு ..
இறக்கப்போவதில்லை ...!!!
கதறியழுதாலும் ...
வார்த்தைகள் ....
மௌனமானாலும் ....
உணர்வின்றி உடலிருந்தாலும் ...
உடலை உயிர் பிரியும் வரை ..
நாம் கொண்ட அன்பு ..
இறக்கப்போவதில்லை ...!!!