இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

சிப்பிக்குள் முத்தாக நீ ...!!!

கண்ணாடிமுன்
ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் நடிப்புகள்
ஆயிரம் ஸ்ரைல்கள்
அத்தனையும் வீணாக ..
போகும் உன் முன்னால்...!!!

என் இதயம்
இருட்டாக இருக்கிறது
அன்பே நீ நிலவாக வரும்
நினைவில் -தூங்காமல் இருப்பேன்
நீ வரும் வரை ....!!!

தனிமையில் -நான்
இருந்தாலும் என் காதல்
சிப்பிக்குள் முத்தாக நீ ...!!!