இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கவிதைக்கு தான் கற்பனை வேண்டும்

நீ வானம் 
நான் நீர் 
அழுதுதானே 
ஆகவேண்டும் ....!!!

கவிதைக்கு தான் 
கற்பனை வேண்டும் 
காதலுக்கு இல்லை ...!!!

வைரமாக இருந்து 
மினுங்க வேண்டிய நீ 
கண்ணாடிபோல் 
மின்னுகிறாய் ....!!!

கஸல் 353