இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நீலமாகமுன் .....!!!


நீ தந்தவலியால் ..
என் உடல் நஞ்சாகி ,,,
விட்டது -ஆனால் 
பார்த்தாயா ...?
இதயம் இன்னும் 
உன்னை
காத்துக்கொண்டிருப்பதால் 
அதே நிறத்தில் இருக்கிறது ..
வா அன்பே இதயமும் 
நீலமாகமுன் .....!!!



காட்சியும் அதன் கவிதையும் 08