இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சோகம் தருபவள் நீ

காதலில் 
வலி 
சிரிப்பு 
சோகம் 
தருபவள் நீ 

கடலில் மீன் 
மீண்டும் மீண்டும் 
மேலே வந்து சுவாசிப்பது 
போல் -உன்னை சுவாசிக்கிறேன் 

கண்ணாடியில் 
உன் முகத்தை தேடினேன் 
நிழலாய் வருகிறாய் ....!!!

கஸல் 337