இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

புனிதமாக வாழ் 
வணங்கப்படுவாய் 
துளசி

 **************

வாழ்க்கை கசப்பும் உடையது 
வாழ்க்கையை பண்படுத்தும் 
வேப்பமரம்

***************

விழுது விட்டு நீடூடி 
பரம்பரைக்காக வாழ் 
ஆலமரம்

****************

தொடர்ந்து நன்மை செய் 
ஞானம் பெறுவாய் 
அரசமரம் 

*****************

வாழ்க்கையில் தோற்றாலும் 
மீண்டும் எழுந்து வா 
சிரங்சீவி

 
( துளசி  வேம்பு  அரசமரம் -இவை மூன்றும் 24 மணிநேரமும்   ஓட்சிசனை வெளியிடும்  இதனால் தான்  தெய்வ சின்னமகியது )