இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

காட்சியும் கவிதையும் 15


இதற்காகவா 
காதலித்தோம் 
காந்தத்தின் 
இரு துருவங்கள் 
போல் -நீ 
வடக்கு -நான் 
தெற்கு என்று ...!!!
காதலில் வலி 
வழமையானது 
வலியை மறந்திடு 
என்னை நினைத்திடு ...!!!


காட்சியும் கவிதையும் 15