❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 17 ஜூலை, 2013
நீயே சொல்லிவிடு..!
என்னவளே..!
உன்னிடம் இரண்டு கேள்வி ...?
என் இதயதில் ...
இருக்கிறாயா...?
என் ஆத்மாவில் ..
இருக்கிறாயா ...?
நீயே சொல்லிவிடு..!
எதுவரை உன் மௌனம் ..?
என் இதயம் நிற்கும் வரையா ..?
என் உயிர் போகும் வரையா ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக