இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 ஜூலை, 2013

காத்திருக்கிறேன்

காதல் தந்தவளே
காத்திருப்பின் 
சுகம் தந்தவளே
எங்கே சென்று விட்டாய் ...? 
எனை விட்டுப் பிரிந்து...!!! 

கண்ணீருடன் 
காத்திருக்கிறேன் 
கையில் தொலைபேசியுடன் ..
வாயில் தொலைந்து போன -என் 
பேச்சுடன் ..!!!
அதுதான் தொலை பேசியோ ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக