இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

படிமம்

படிமம்

உணர்வும் அறிவும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியே படிமம் ஆகும். ‘புலன் உணர்வுகளோடும் மன உணர்வுகளோடும் தொடர்புகொண்ட காட்சிப் பொருள், கருத்துப் பொருள் ஆகியவற்றின் மனஉருக் காட்சி நிலையே படிமம்’ என்பார் சி.சு.செல்லப்பா.
காலக் கிழவி
கண்ணுறங்கப் போகுமுன்
தன்
பொக்கைவாய் கழுவிக்
கழற்றிவைத்த
பல்செட்டோ? (வாலி)
எனப் பிறைநிலவு குறித்து வரும் கவிதை இவ்வகையினது.

nanri ;kaviaruvi Ramesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக