இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூலை, 2013

எனக்கு தந்தவளே ...!!!

இதயம்...
ஒன்றை ஒற்றையில் ...
படித்திருக்கிறேன்....
அது இருந்தால் தான் ...
உயிர் வாழமுடியுமென்று....!!!

இப்போது உணர்ந்திருக்கிறேன்
நீ இதயத்தில் இருந்தால் தான்
வாழமுடியுமென்று ...!!!

இதயம் = வாழ்க்கை +காதல்
என்ற கணித சமன் பாடு
எனக்கு தந்தவளே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக