இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

என் கண்ணின் 
கருவளையமும் நீ 
கரு விழியும் நீ 
கண்ணீரும் நீ 

நான் நெருப்பின் புகை 
நீ வான் வெளி காற்று 
கலந்தால் ஒன்றுதான் 

நாம் காதலை அகராதியில் 
எழுதுகிறேன் -நீ 
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

கஸல் 266

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக