இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

ஏங்குகிறது

மழைக்காக ஏங்குகிறது
விவசாயம் ....!!!

மின்சாரத்துக்காக ஏங்குகிறது
தொழிற்சாலை ...!!!

பேரூந்தின் வரவுக்காக ஏங்குகிறது
பயணியின் மனம் ....!!!

மகனின் கடிதத்துக்காக ஏங்குகிறது
தாயின் மனம் ....!!!

அப்பாவின் பொம்மைகாக ஏங்குகிறது
குழந்தையின் மனம் ...!!!

காதலுக்காக ஏங்குகிறது
இளவயது மனம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக