இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூலை, 2013

காதல் கீற்றை தந்தவள்

அமாவாசையில்
இருந்த எனக்கு
மூன்றாம் பிறை போல்
காதல் கீற்றை தந்தவள்
நீ

சிட்டு குருவி கூட்டை
அழகாக பின்னுவதுபோல்
உன் நினைவுகளால்
இதயத்தில் கூடு கட்டுகிறேன்
உள்ளிருந்து ஊசியால்
குற்றுகிறாய்

ஆண் பனைமரம்
காய்ப்பது போல்
காய்த்திருக்கிறது
நம் காதல்
விதிவிலக்காய் ...!!!

கஸல் ;263

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக