இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 ஜூலை, 2013

அன்னை ...

வீட்டு வேலை செய்து...
படிக்க வைத்த மகன்.....
வேலை கிடைத்ததும்.....
பணக்காரப் பெண்ணை
மணந்து கொண்டான்....
இப்போது அவர்கள்...
பத்துப்பாத்திரம் துலக்கி ..
வாழுகிறாள் அன்னை ...
இப்போ சொந்தவீட்டில் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக