❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 9 ஜூலை, 2013
எதிரும் புதிரும்
காதல் கொண்ட..
நானும்....
கவிதை எழுதினேன்.
இளைஞர்களே...
காதலில் இளமையை
இழக்காதீர்கள் என்று.....!!!
*
*
*
*
*
காதலிலேது...???
இளமை புதுமை....??
காதலே ஒரு இளமை....!!!
அதனால் வரும் கவித்தன்மை....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக