எத்தனை முறை ..
என்னை நீ நினைக்கிறாய் ...?
என்று கேட்கிறாயா ...?
இரவில் உன் நினைவு ..
வரும்போது நட்சத்திரம் ...
வரைவேன் ...
நிமிர்ந்து பார் வானத்தை ...
நான் வரைந்த நட்சத்திரத்தின் ...
எண்ணிக்கையை ...!!!
பகலில் உன் நினைவை ...
இதயம் போல் இருக்கும் ..
இலைகளை வரைவேன் ..
அருகில் உள்ள அரசமரத்தை ..
பார் நான் நினைத்த நினைவை ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக