❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 17 ஜூலை, 2013
இதயம் என்ன நிலையோ...?
நீ மழையில் ..
நனைந்தாய் -உனக்கு
உடல் சுடுகிறது ..
ரணகளமாய் ..
மழைத்தூறலுக்கே ..
இந்த கதியாகி விட்டாய் ..
உன்னை காணும் போதெல்லாம் ..
இதயத்தில் தூறல் தூறல் ..
இதயம் என்ன நிலையோ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக