நீ என்னோடு ..
நடந்து திரிந்த பாதையை ..
தேடிப்பார்க்கிறேன் ..
எங்கே சென்றாய் என்று ...?
பட்டாம் பூச்சியை ...
பிடிக்க மீன் வலை வீசுகிறாய் ..
உன் விருப்பத்தை நிறைவேற்ற ..
பட்டாம் பூச்சி ஆனேன் ....
வானும் மண்ணும் ..
இணைந்திருப்பது போல் ..
நம் காதல் இருக்கிறது ...!!!
கஸல் 211
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக