இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மனித எண்ணவிருத்தி

எனக்கே வேண்டும் ...
எல்லாம்  வேண்டும் ...
என்ற நினைப்பே -இன்றைய
பொருளாதார சமத்துவமின்மைக்கு ..
காரணம் .....!!!

எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம் தானாக
தோன்றும் ....!!!

வறிய நாடு
செல்வந்த நாடு
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ன கோடுதான்

நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல
மனித எண்ணவிருத்தி தான்
மிக அவசியம் ....

எனக்கும் வேண்டும் -முயற்சி
எல்லோருக்கும் வேண்டும் -தியாகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக