ஊருக்கு புறப்பட்டு ..
விட்டேன் -ஊரே
நெருங்கி வராதே ...!!!
அவள் நினைவோடு வருகிறேன் ...!!!
காதலின் எந்த கேள்விக்கும் ...
விடையில்லை ...!!!
விடை சொல்லவும்...
யாரும் இல்லை ...!!!
காலையில் பூவாகவும் ..
மாலையில் பூவாகவும் ...
நம் காதல் என்றால் ..
அந்த காதல் எதற்கு ...?
விட்டேன் -ஊரே
நெருங்கி வராதே ...!!!
அவள் நினைவோடு வருகிறேன் ...!!!
காதலின் எந்த கேள்விக்கும் ...
விடையில்லை ...!!!
விடை சொல்லவும்...
யாரும் இல்லை ...!!!
காலையில் பூவாகவும் ..
மாலையில் பூவாகவும் ...
நம் காதல் என்றால் ..
அந்த காதல் எதற்கு ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக