இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 ஜூன், 2013

நிலவில் உள்ள 
ஓவியம் போல் 
உன் நினைவுகள் 
தூரத்தில் அழகாக உள்ளது ... 

சகுனத்தை நம்புவதில்லை 
என்றாலும் நீ -திடீர் 
என்று தோன்றிய 
அமாவாசை -நீ 
என்னை மறக்கிறாய் போலும் 

வலையில் சிக்கிய மீனைவிட 
உன் நினைவில் சிக்கிய -நான் 
படும் அவஸ்தை கொடூரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக