இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஜூன், 2013

தென்றல் காற்று, 
அர்த்தமுள்ள கவிதை, 
அறியாத பொருள், 
கலையாத கனவு, 
இன்னும் எவ்வளவோ
அத்தனையும் கண்டேன்
உன் காதலில் ...!!!

விழுந்தவுடன் மறைந்து விட
நான் மழைத் துளி அல்ல...
இறுதிவரை உன்னுடன்
இருக்கும் கண்ணீர் துளி...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக