இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஜூன், 2013

நீ இல்லாத நேரங்களில்,
என் இதயத்தோடு தான்
பேசிக்கொள்கிறேன்...
எனக்காக,
துடிப்பது அது தானே...
உன்னைப் போல...
காதல் என்பது ..
இரு உடல் ஒரு இதயம் ..
என்பதுதானே உண்மை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக