இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஜூன், 2013

உறக்கத்தில் 
உன் சத்தம் கேட்டு 
எழுந்து விட்டேன்... 
ஆனால், 
கனவில்லை
நினைவில்லை 
நீயும் இல்லை... 

என் இதயத்துக்குள் ...
ஓடி விளையாடியபோது ..
தடக்கி விழுந்த சத்தம் ...
அன்பே வலிக்கிறதா ...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக