இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஜூன், 2013

இறைவா ...!!!
என் இதயத்தை ஏன்..?
மென்மையாக படைத்தாய் 
ஏளனம் செய்கிறார்கள் 
ஏமாற்றுகிறார்கள் 

கையால் ஆகாதவன் என்கிறார்கள் 
கோழை என்கிறார்கள் 
நான் மென்மையான 
இதயத்தில் பிறந்தது 
குற்றமா ..?-இல்லை 
மற்றவர்கள் -வன் இதயத்தை 
கொண்டவர்களா ...?


பொறுத்த மில்லாத -என் 
இதயத்தை மாற்று 
நானும் சமூகத்தில் 
இணைந்து வாழ்வதற்கு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக