இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஜூன், 2013

நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...
நீ அருகினில் இல்லாத போதும்
உன்னையே
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...

அழும் போது கண்ணீர்.. 
துடைப்பதில்லை ...
காதல்...
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...

எனக்கு பின் நீ இறக்ககூடாது ...
உனக்கு பின் நான் இறக்க கூடாது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக