இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 ஜூன், 2013

நான் எழுதும் கவிதைகளில்... 
யோசிக்க வைத்த வரிகள் நீ! 
நேசித்த இதயத்தில்... 
சுவாசிக்க வைத்த இதயம் நீ! 
காதல் என்பது கவிதையால் . 
வடித்துவிட முடியாத கடல் .. 
இருந்தும் கவிதையை தவிர 
வேறு கருவியும் இல்லை .. 
அதை விளக்க ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக