என்கவிதையில் உள்ள
உயிர் எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
உயிர் விட கேட்கும்
அன்பே ...!!!
என்கவிதையில் உள்ள
மெய் எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
மெய் மறந்துவிடும்
அன்பே ...!!!
என் உணர்வுகள்
ஒவ்வொண்றும்
வார்த்தகளால்
எழுதிகின்றேன்
உனக்கு வார்த்தை
எனக்கு வாழ்க்கை ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக