இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஜூன், 2013

என்கவிதையில் உள்ள
உயிர் எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
உயிர் விட கேட்கும் 
அன்பே ...!!!

என்கவிதையில் உள்ள
மெய் எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
மெய் மறந்துவிடும் 
அன்பே ...!!!

என் உணர்வுகள்
ஒவ்வொண்றும்
வார்த்தகளால்
எழுதிகின்றேன்
உனக்கு வார்த்தை 
எனக்கு வாழ்க்கை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக