இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஜூன், 2013

 உயிர் எழுத்தில் காதல் வரி..

அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாய்_இப்போ
ஈ ட்டிபோல் குற்றுகிறாய்..
உ ள்ளம் ஒன்றும்
ஊ மையில்லை பேசாமல் இருக்க‌
எ ல்லாம் செய்ததும் நீ
ஏ ளனம் செய்வதுன் நீ
ஐ ந்து பொறிகளும்தன்
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் நான்
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்
அஃதும் வீணானது என் வாழ்வில் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக