இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஜூன், 2013

என்...
மனம் எனும் பந்தலில்....
உன் நினைவுகளை...
மலர்க் கொடியாய்....
மலரவிட்டேன்...
இப்போது
பூத்துக்கிடக்கின்றன
என்னுள்
அன்பு மலர்கள்
நீ பறித்துச் சூட...

தயவு செய்து ..
பூவை உன் பூக்கையால் 
பறித்துவிடு ...
கோடரியால் ...
பறித்துவிடாதே ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக