இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூன், 2013

கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...


கண்ணீர் என்னும் நீரால் ...
காதல் என்னும் மரம் ..
வளர்கிறது ....
உதிரும் இலைகள் கூட ..
உன் பெயரையே உச்சரிக்கிறது .....

உன்னை நினைக்கும் போது 
வரும் கண்ணீரை விட 
உன்னை மறக்கும் போது வரும் 
கண்ணீர் குறைவுதான் ...

உன் கண்கள் என்னை 
கடக்கும் போது -நான் 
கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...

கஸல் ;168

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக