இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஜூன், 2013

இதயத்தில் 
நினைவுகள் படிந்திருந்தன 
அவளோடு இருந்த பொழுதுகள் 
என்னுள் புதைந்திருந்தது 
****************

பார்வையோடு 
கண்ணீரும் கசிந்தன 
அவள் கண்ணீரோடு 
வாழ்நாளும் 
கரைந்துகொண்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக