இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 ஜூன், 2013

நீ வானவில் 
நான் இரவு 
எப்படி உன்னை 
நான் பார்ப்பது ...?

கவிதை எழுதும் போது 
கற்பனை வரவில்லை 
என்றால் -உன்னை 
நினைப்பேன் 

நான் இறக்கவே 
மாட்டேன் 
என் இதயம் -உன் 
இதயத்துக்குள் 
மறைத்து வைத்திருக்கிறேன் 

கஸல் ;130

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக