இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூன், 2013

திருக்குறள் சென்ரியூ -47
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...47
****************************** 

முறையான இல்லற தலைவன் 
முறையற்று வாழ்பவனுக்கு 
+சீர் தலைவன் +

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக