இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஜூன், 2013

திருக்குறள்-சென்ரியூ 06 
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)


************************************************


இனியவன் திருக்குறள் சென்ரியூ

*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக