இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 மே, 2013

யாரடி யில் காதலை அளவிடமுடியாது கண்ணே ..!!!
யாரடி மனதில் காதல் தோன்றுமோ ....
யாரடி த்தாலும் காதல் நிலைக்குமோ ....
யாரடி நீ என வியந்துநிற்பேன் நான் ..!!!

பாரடியில் தோன்றிய காதலடி ...
தேரடியில் உன்னை சந்தித்த காதலடி ...
பேரிடரை நம் காதல் சந்தித்தாலும் -கண்
நீரிடையிலும் நம்காதல் நிலைக்குமடி ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக