இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 மே, 2013

யாரிடம் சொல்வது ...? 

பூவாக இருந்தவள் ... 
புயலாக மாறிவிட்டாய் .. 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...? 

உயிரே நீ தான் என்றவள் ... 
உயிரையே எடுத்துக்கொண்டிருக்கிறாள் 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...? 

காற்றாக இருந்தவள் .. 
கல்லறையாக மாறுகிறாள் ... 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக