இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 மே, 2013


கவிதை எழுதும் போது 
சிரிக்கிறேன் -கவிதை 
கேட்கிறது ஏன் சிரிக்கிறாய் என்று ..? 
கவிதை எழுதும் போது 
அழுகிறேன் -கவிதை 
கேட்கிறது ஏன் அழுகிறாய் என்று ..? 
கவிதை எழுத வைத்தவளிடம் 
கேள் என்றேன்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக