இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 மே, 2013

ஆவலுடன் காதல் கடிதத்தை எடுத்தேன் ...
வெறும், தாள்தான் உள்ளே....
மனமுடைந்து கலங்கிநின்றேன் ...
மறு கடிதம் வந்தது எடுத்தேன் ...
கடித உறையை பிரித்தேன்
மீண்டும் வெறும் தாள்தான் ...
வந்தது மறுகடிதம் தயங்கினேன் சிலநிமிடம் ..
வந்தது பதில் .....
இருமுறையும் வெள்ளைத்தாள் ஏன்..?
அனுப்பினேன் ..நான் தெரியுமா ..?
நான் தூய்மையாக இருக்கிறேன் ..
நீயோ கலங்குகிறாய் ..!!!
சிறு எழுத்தில் ஒரு வரி
நான் உன்னை விரும்புகிறேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக