இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 மே, 2013

நீ சொன்ன ஒரு வார்த்தை ..!
நெஞ்சில் வலியை தந்திருந்தால்
தாங்கியிருப்பேன் ......
இதயத்தையே சிதறடிக்க வைத்து விட்டது
அந்த வார்த்தையை நான் கூறி ...
உன்னை கேவலப்படுத்த விரும்பவில்லை ..
அந்த வார்த்தையை நீ மட்டுமல்ல
எந்த காதலர்களும் கூறக்கூடாது ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக