இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 மே, 2013

பல நாட்களாக பழகிய என்னை
பரதேசியாக்கியவள் -நீ

நான் பார்த்துக்கொண்டு -இருக்கும்
போதே அருகில் ஒருவனோடு
செல்லுகிறாயே ......?

வேட்கமே இல்லையா -உனக்கு

உன்னை ஒருநொடியில் துவசம்
செய்ய முடியும் என்னால் ..

ஒரு காதல் விபச்சாரியை தொட
எனக்கு அருவருப்பகா -இருக்கிறது

ஆனாலும் உன்னை விடமாட்டேன்
என் கவிதை என்னும் சாட்டையால்

அடித்துக்கொண்டு இருப்பேன் ...( தொடரும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக