இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 மே, 2013

உன்னை கண்ணுக்குள் .. 

என் தலையணையில்
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...

நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்

உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!

கஸல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக