இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 மே, 2013


தனிமையில் அழுதேன்,, 

தனிமையில் அழுதேன்,, 
உறவுகள் இல்லாமல் அல்ல.... 
என் தாய் நினைவு வாட்டியதால் ... 
அம்மா!!! 
உன் இறப்பின் பின்... 
நான் அழுதேன்... 
உலகில் பாசமே இறந்ததால்.. 
இன்னும் நான் நம்பிக்கையுடன் .. 
இருக்கிறேன் ... 
நீ தானம்மா என் மகள் ..!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக