இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 மே, 2013

அன்னை
தந்த தொப்புள்
கொடி என் இடையில்
கிடக்க
நீ
கட்டிய தாலி கொடி
எப்போதும் என்
மார்பில் ஆடுகிறது

பிறந்த வீடா ..?
புகுந்த வீடா ..?
என்ற பட்டிமன்றம்
போல் ஆகி விட்டது
என் வாழ்க்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக