இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 மே, 2013

என்ன செய்வது என்று ..? 

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை

என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்

கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்

கஸல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக